Skip to main content

Posts

ரேனியஸ் ஐயர்

www.sinegithan.in  
Recent posts

ஜான் வெஸ்லி

www.sinegithan.in  

ஜான் ஹைடு

www.sinegithan.in 

அதோனிராம் ஜட்சன்

  அதோனிராம் ஜட்சன்  ஒரு   குருவானவர்   வீட்டில்   சிறுவர்   குழு   ஒன்று   “ என்னுடைய   சுவிசேஷத்தைப்   போய்   பிரசங்கி   என்று   கர்த்தர்   சொல்லுகிறார் "  என்ற   பாடலைப்   பாடிக்   கொண்டிருந்தது .  அது   ஒரு   ஞாயிறு   பள்ளியோ ?  சிறுவர்களுக்கான   கூட்டமோ   அல்ல .  பாடலுக்குப்   பின்   நான்கு   வயதுபையன்   ஒருவன்   நாற்காலியின்   மீது   ஏறி   நின்றான் .  அந்தக்   கூட்டத்திற்கு   மிகவும்   பக்தி   வினயமாக   அருளுரை   ஆற்றினான் . இந்தச்   சிறு   பிள்ளைகள்   " சபை   விளையாட்டு "   விளையாடிக்   கொண்டிருந்தார்கள் .  அதில்   குருவானவரின்   மகனான   அதோனிராம்   ஜட்சன்   அருளுரை   ஆற்றினான் . இளமைப்   பருவம்  அதோனிராம் ஜட்சன் 1788-ம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் ஒன்பதாம் நாளில் பிறந்த இவர் இளமையிலேயே திறமைசாலியாக விளங்கினார். அறிவும்   திறமையும்   கொண்ட   மாணவன் மூன்று   வயதிலேயே   இவர்   தெளிவாகப்   படிக்க   கற்றுக்   கொண்டார் .  வேதப்   புத்தகத்தின்   ஒரு   முழு   அதிகாரத்தையும்   ஒரு   நாள்   இவர்   வாசிக்கக்   கேட்ட   இவர்   தந்தை   பெரும்   வியப்புக்குள்ளானார் .  கணிதத்தில்   அவரு